Popular posts from this blog
தினந்தோறும் பலரின் பசியை போக்கிடும் அன்னதான சேவை The alms service that satiates the hunger of many
கிரிவலம் செல்வது சிறப்பு அதிலும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. இந்த நாளில் சித்தர்கள் , தேவாதி தேவர்கள். மகான்கள் என அனைவரும் சூட்சமாக நம்முடன் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக சித்திரை மாத பௌர்ணமியில் கிரிவலம் வருவது வருடம் முழுவதும் கிரிவலம் வந்த பலனை தருவதாக நம்பிக்கை. அப்பேற்பட்ட இந்த நன்னாளில் கிரிவலம் வரும் சிவ பக்தர்களுக்கும் , சிவனடியார்களுக்கும் உன்ன உணவு , தாகத்தை தணிக்க குடிநீர் , களைப்பை போக்க மூலிகை சூப் அன்னதானமாக நமது ஸ்ரீ அண்ணாமலையார் சேவா அறக்கட்டளை சார்பாக தருகின்றோம். இந்த சேவைக்காக பலரிடம் கடை கடையாக சென்று யாசகம் வாங்கி செய்கின்றோம். முடிந்தால் நீங்களும் உதவுங்கள். சிவ சேவை மேலும் சிறக்க. நன்றி. guru yogaram babujii
Comments
Post a Comment