Posts

Showing posts from June, 2023

3 விஷயங்களை கடைபிடித்தால் போதும் நீங்கள் விரும்பியபடி வாழலாம் குரு yogaram babujii - Tiruvannamalai.

Image
  3 விஷயங்களை கடைபிடித்தால் போதும் நீங்கள் விரும்பியபடி வாழலாம் குரு yogaram babujii - Tiruvannamalai.

3 விஷயங்களை கடைபிடித்தால் போதும் நீங்கள் விரும்பியபடி வாழலாம் குரு yogaram babujii - Tiruvannamalai.

Image
  3 விஷயங்களை கடைபிடித்தால் போதும் நீங்கள் விரும்பியபடி வாழலாம் குரு yogaram babujii - Tiruvannamalai.

3 July 2023 கிரிவலம் செல்ல உகந்த பௌர்ணமி திதி நேரம் | குரு யோகராம் பாபுஜி | திருவண்ணாமலை

Image
  3 July 2023 கிரிவலம் செல்ல உகந்த பௌர்ணமி திதி நேரம் | குரு யோகராம் பாபுஜி | திருவண்ணாமலை

எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் இதை செய்தால் போதும் உடனடியாக நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.

Image
  எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் இதை செய்தால் போதும் உடனடியாக நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.

Ashtalingam - அஷ்டலிங்கம் - அஷ்ட லிங்கங்கள் – எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை வணங்கனும் தெரியுமா? Tiruvannamalai

Image
  திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் – எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை வணங்கனும் தெரியுமா?  சிவலிங்கமே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் அமைந்திருக்கின்றன. இந்திர லிங்கத்தில் தொடங்கி அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம், எம லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் இங்கு உள்ளன. இந்த எட்டு லிங்கங்களுமே 12 ராசிகளோடு நெருங்கிய தொடர்புடையவையாகவும் உள்ளன. இந்த அஷ்ட லிங்கங்களும் மனித வாழ்வின் எட்டு கட்டங்களை பிரதிபலிப்பதாக உள்ளன என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எட்டு லிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அஷ்ட லிங்கங்கள் இங்கு இருப்பதால் எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களை எதிரொலித்துக்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அதிக அளவில் சித்தர்களையும், யோகிகளையும் மகான்களையும், மலை தன்பக்கம் இழுத்து வருகின்றது என்று சொல்லலாம். பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேண்டுதலோடு இந்த அஷ்டலிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகிறார்க...

வைகாசி பௌர்ணமியில் இதை மட்டும் செய்தால் போதும் கோடி புண்ணியம் Sri Annamalayar seva Trust (NGO) TVM

Image
வைகாசி பௌர்ணமியில் இதை மட்டும் செய்தால் போதும் கோடி புண்ணியம் Sri Annamalayar seva Trust (NGO) TVM   Call – 09677625465 – 09384158541 Every day food Donate service Tiruvannamalai. Food Giving for Sadhukkal, Senior Citizens, Handicapped, Poor Peoples, Unsupported peoples, Physically Challengers, devotees. Sri Annamalayar Seva Trust (NGO) Tiruvannamalai. Tamilnadu – India. Pincode 606601. வைகாசி பௌர்ணமியில் சந்திர தரிசனம் சிறப்பு வாய்ந்தது. வைகாசி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வழிபட்டு கிரிவலம் சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும். சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. “மலையே மகேசன்” சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்து வணங்குவார்கள். மேலும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். மாதந்தோறும் பௌர்ணமி நன...